செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கதுறை முன்பு அமைச்சர் பொன்முடி ஆஜரானார். காலை 11 மணிக்கு விசாரணைக்கு சென்ற பொன்முடியிடம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.
கல்பாடி எறையூர் கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரிகளுக்கான ஏலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கல்குவாரி ஏலத்தை நிறுத்தக் கோர ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.