உசிலம்பட்டி | கோயில் கிடா வெட்டில் ஏற்பட்ட தகராறு... அண்ணன் மகனை கொலை செய்துவிட்டு தப்பித்தவர் கைது!
உசிலம்பட்டி அருகே கோயில் கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக ஏற்பட்ட தகராறில் மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.