”கண்ணாடி துகள்கள் கிடந்ததால் க்ளைமேக்ஸில் நடிக்க பயந்தேன்.. அவரால் அது சாத்தியமானது!”- நடிகை சுகன்யா
இல்லை என வருவோர்க்கு ஏதுமில்லை என சொல்லாமல் இருப்பதை கொடுத்து அனுப்பிய மனிதநேயமிக்க தலைவரான விஜயகாந்தின் கடைசிப்பயணம் அவர் நேசித்த தேமுதிக தலைமை அலுவலகத்தில் முடியவிருக்கிறது.