இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கும் நடந்து வரும் போரில், காசா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் போர் நடக்கும் இடத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் இறந்து போனாலும் பரவாயில்லை எங்கள் சமூக மக்களை காப்பாற்றிவிட்டு இறைந்து போகிறோம் என காசாவில் பணிபுரியும் செவிலியர்கள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா மருத்துவமனை மீதான குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சூழலில், அரபு நாடுகளின் தலைவர்களுடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.