மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் கார் ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரில் வந்தவர்களும், சுங்கசாவடி ஊழியர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.