அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தண்ணீர் அலர்ஜி தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவமும், அதனால் அவர் அடையும் வேதனையும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
375 ஆண்டுகள் தண்ணீருக்குள் மறைந்திருந்த உலகின் 8வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்டம் என்று அழைக்காலமா வேண்டமா என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.