”தேதியை அறிக்கும்வரை கைவிடப்போவதில்லை”-சென்னையில் 4வது நாளாக தொடரும்ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் 4 ஆவது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.