“முதலமைச்சர் என்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியாத வகையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிதிஷ்குமார் கைகளை கட்டிப்போட்டனர்” - பாஜக ஆசிர்வாதம் ஆச்சாரி
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.