கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவச் செலவுக்காக கொண்டுசெல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணத்தைக் கொண்டுசென்றவர்கள் அதிகாரிகளுடன் கட ...