லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர்.