இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
“தஞ்சாவூரை சேர்ந்த டி.ஆர்.பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை” என்ற அண்ணாமலை கூற, இன்னொரு பக்கம் “நான் இன்னும் அடுப்பையே பற்றவைக்கவில்லை…” டி.ஆர்.பி.ராஜா என்று பேசியிருக்கிறார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.