”Disease 'X' என்ற புதிய தொற்றுநோயால், 50 மில்லியன் மக்கள் வரை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது” என இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மறுவாழ்வில் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
நேத்து நல்லாதான் இருந்தாரு... திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு... ரொம்ப சின்ன வயசுதான்... இப்படி பேசுவதை கேட்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆம், அந்தளவிற்கு உயிர்க்கொல்லியாக இருக்கிறது இதய நோய்.