தேர்தல் பத்திரம் விவரங்கள் சமர்பிப்பது தொடர்பாக ஜூன் 30 வரை SBI அவகாசம் கேட்ட நிலையில் “மோதானி குடும்பமாக மாறும் சுதந்திர அமைப்புகள்” என அதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்து பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.