'அமைதியாக இல்லாவிட்டால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத் துறை வரும்' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டும் தொனியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் மத்திய அமைச்சர் மீனாக்ஷி லெகி சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.