பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை, மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. அவர் யார், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை என்ன, தேர்தலில் அவர் வென்றது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.