சென்னையில் ஒருபுறம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமாரின் வீடு, அவரது கணவரின் அலுவலங்களில் வருமான வரி சோதனை கடந்த 6 நாட்களாக நீடித்த நிலையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த ரெய்ட ...
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் புரவங்கரா ப்ராவிடண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. வரிக்கணக்கு தாக்கல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.