86க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று திரையிடப்பட்ட ‘கூழாங்கல்’ குறித்தும், கூழாங்கல் படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அப்படத்தின் இயக்குநர் PS வினோத்ராஜ் நம்முடன் பேசியுள்ளார் ...
“அம்பேத்கரை படித்த பிறகுதான் எனக்கு சிந்தனையே மாறியது. எனது முதல் படத்தில் அம்பேத்கரை வைத்தபோது, தயாரிப்பாளர் அதை நீக்கிவிட்டார்” - இயக்குநர் பா.ரஞ்சித்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் “அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிர ...
இந்து மத கடவுளை பற்றி இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக கவிஞரும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது காவல்துறை, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.