சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
காரை பார்க்கிங்கில் நிறுத்த உதவுவதாக கூறி, காரை கடத்திச்சென்ற லாட்ஜ் ஊழியரை விரட்டிப்படித்து கைது செய்துள்ளனர் போலீஸார். அவர்களை மதுரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கொட்டித்தீர்த்த கனமழையில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த நிலையில், மீட்கப்பட்ட கார்களை எவ்வாறு கையாளுவது? தொடக்க பணிகள் என்ன என்ற பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர ...