மழை, வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். வெள்ள நேரத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற சீமானின் விமர்சனத்திற்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார் ...
ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? ...
ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.