நடப்பு உலகக்கோப்பையில் 500 ரன்களை கடந்திருக்கும் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பைகளில் 500 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்ற கடினமான நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் வாசிம் அக்ரம் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் புகழ்ந்துள்ளனர்.