இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கோளரங்க அமைப்பு திருச்சி கோளரங்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்குள்ள வசதிகளை வீடியோ வடிவில், செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில ...
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி ஒன்றிய அரசின் நிதியில் மோசடி செய்துள்ளதாக துணை வேந்தர், பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.