கடந்த மூன்று சீசன்களாக கடைசி இடத்தைப் பட்டா போட்டு வைத்திருக்கிறது தெலுங்கு டைட்டன்ஸ். இந்தமுறை கோப்பையை தொடமுடியாவிட்டாலும் கடைசி இடம் மட்டும் கூடாது என மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.