“ராஜராஜ சோழன் செய்தது முடியாட்சியில் குடியாட்சி. ஆனால் இப்போது குடியாட்சியே நடக்கிறது, அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது” என தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள ...
“தமிழகத்தில் பாலாறு, தேனாறு ஓடுகிறது என இந்த அரசு கூறி வந்த நிலையில், சாராய ஆறு மட்டுமே ஓடுகிறது என தெரிய வந்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான முக்கிய குற்றவாளிகளை, புதுச்சேரியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
“இந்திய ராணுவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படை இளம் வீரர்கள் பஞ்சாப்பில் இரண்டு பேர் இறந்தார்கள். இந்திய கட்சியும், தமிழ்நாட்டை ஆளும் அரசும், அந்த குடும்பத்திற்கு என்ன நிதி அளித்தார்கள்?” என தூத்துக்கு ...