பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே ஏதேனும் சட்டங்கள் அமலில் உள்ளதா? அப்படி மீறினால் யார் அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை விளக்கும் வ ...