“மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன்; நான் செய்த சேவைகளும், சாதனைகளும்..”-சரத்குமார்!
நான் செய்யும் சாதனைகளும், சேவைகளும் ஊடகங்களுக்குத் தெரியாது. யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என மக்கள் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.