தேர்தல் பத்திர விவகாரத்தில் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஏடிஆர் அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
தேர்தல் பத்திரம் விவரங்கள் சமர்பிப்பது தொடர்பாக ஜூன் 30 வரை SBI அவகாசம் கேட்ட நிலையில் “மோதானி குடும்பமாக மாறும் சுதந்திர அமைப்புகள்” என அதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.