தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டைதீட்டுவது தமிழ்தலைவாஸின் சமீபத்திய வழக்கம். அஜித் குமார், அபிஷேக் போன்றவர்கள் எல்லாம் அப்படி வளர்ந்தவர்கள்தான். அந்தவகையில் இந்த முறை இருவீரர்கள் முக்கியமான ...
பேப்பரில் பலவீனமான அணியாகத்தான் காட்சியளிக்கிறது பெங்கால் வாரியர்ஸ். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வீறுகொண்டெழுவதுதான் அந்த அணியின் இயல்பே. அதனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.
தமிழ்மண்ணில் பிறந்து வளர்ந்த தங்கம் அஜித்குமார் தான். தமிழ் தலைவாஸுக்காக 2019-ல் அவர் களம் கண்டபோது சீனியர் வீரர்கள் எல்லாம் சொதப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் மேல் நாம்கொள்ளும் அதீத நம்பிக்கை சில சமயம் வரம், சில சமயம் வலி. ஷாத்லூ என்கிற ஒற்றையாளை நம்பி களமிறங்குகிறது புனேரி பல்தான். அது வரமா வலியா என்பது போகப் போகத் தெரியும். காத்திருப்போம்.