“ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர் அவர்கள் மீதான வழக்குகளை வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனை, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றியது ஏன் என்றும் அவர் விளக்கமளித்தார ...
”நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்” என்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு பிடிஆர் பதில் அளித்துள்ள ...