தேர்தல் களம் என வரும்பொழுது, நாடாளுமன்றம் – சட்டமன்றம் இரண்டிலுமே பெண்களின் கை ஓங்கி இருப்பதேயில்லை. மொத்த உறுப்பினர்களில் வெறும் 15% பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.
சென்னை ஐஐடி-ல் புதியதாக தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி இன்ஸ்டியூட் உருவாக்கப்படுவதற்கு, ரூ.110 கோடியை முன்னாள் மாணவர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.