தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் சுனில் கவாஸ்கர் முதலிய மூன்று ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம். ...
அனைத்து அணிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும், ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கிவிட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என முன்னாள் இலங்கை வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.