சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பால் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கள்ளச் சந்தையில் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ ...
சென்னை மழை வெள்ளத்தால் பொதுமக்களுக்கு பால் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் நீடிக்கிறது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விற்பனையகங்களை ஆய்வு செய்தேன். ஆவின் பால் விநியோகம் சீராகி வருகிறது என தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தேவையைவிட அதிக பால் பாக்கெட்களை வாங ...