வேளச்சேரி: 40அடி பள்ளத்தில் சிக்கி பலியான தொழிலாளர்கள் குடும்பத்தாருக்கு நிவாரணம் - அமைச்சர் உத்தரவு
சென்னை வேளச்சேரியில் 5 பர்லாங் சாலையில் தோண்டப்பட்டிருந்த 40 அடி ஆழ பள்ளத்தில் மழைநீரில் சிக்கி உயிரிழந்த ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவருக்கும் நிவாரணம் வழங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணே ...