ஒருவேளை இன்றையப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகிவிடும் என்பது ரசிகர்களின் கூடுதல் சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.
ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று அஸ்வின் உ டனான யூ-டியூப் சேனலில் பிரசன்னா அகோரம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.