தரமணியில் ஐஐடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஐஐடி மும்பையில் விடுதி ஒன்றின் கேண்டீன் சுவர்களில் 'சைவ உணவுகள் உண்பவர்கள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுவார்கள்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.