ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.