டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டுமென்றால் முக்கியமான நிபந்தனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன்சி மாற்றத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவரும் நிலையில், மீண்டும் ரோகித் சர்மாவிடமே கேப்டன்சி செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.