ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.
"சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். ரிஷிகளின் சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டுள்ளது அதை மீட்க வேண்டும்" என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.