“கலைஞர் வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ என்ற குற்றஉணர்ச்சி..”- ரஜினி சொன்ன நெகிழ்ச்சி FlashBack
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் முரசொலி இதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கலைஞர் உடனான தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் அவர்.