”சனிக்கிழமை 2:48 மணிக்கு” - Email மூலம் மீண்டும் மிரட்டலா? தொடரும் பெங்களூரு குண்டுவெடிப்பு பதற்றம்!
பெங்களூரு ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.