நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவிகளை வழங்கினார். அந்தக் காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
“10 மாதங்களாகியும் வெளியிடப்படாத தொகுதி 2 தேர்வு முடிவுகள். மாணவர்கள் வாழ்க்கையுடன் டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடக்கூடாது!” - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்