மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் 63 வயதான செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர் ஒருவர் 12 வயது சிறுமியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ராவில் 12 வயது நிரம்பிய சிறுமியை சட்டவிரோத குழந்தை திருமணம் செய்து பல முறை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபரி மலை கோவிலுக்கு சென்ற 12 வயது சிறுமி செல்லும் வழியிலேயே தீடீரென மயங்கி விழுந்துள்ளார். பரிசோதனை செய்ததில் உயிரிந்துவிட்டதாக தெரிவிக்கவே இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.