வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சல்மானுல் ஃபரிஸ் என்ற நபர், தனது தோழிக்கு போன் செய்ததன் மூலம் போலீசில் சிக்கியிருக்கிறார்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான முக்கிய குற்றவாளிகளை, புதுச்சேரியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.