நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...
அரசு பேருந்தில் ஏற முயன்றபோது, சட்டென பேருந்து புறப்பட்டதால் தவறிவிழுந்த மூதாட்டி.. வயதானவர் என்றுகூட பார்க்காமல் இப்படியா செய்வது என பேருந்து ஓட்டுநரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதம்.
செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவர் மனைவி புகார் அளித்திருந்ததன் பேரில், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.