மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணி பொதுகூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அதில் “தேர்தல் பத்திநிதி மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக. பாஜகவால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்டுருவாக்க ர ...
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட ...
வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது அதில் தங்களையும் இணைத்துக்கொள்ள அமலாக்கத்துறை மனு தாக்கல் செய ...