தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது புதிய தலைமுறையின் சிறப்புப் பேருந்து. கன்னியாகுமரியில், இப்பேருந்து பயணத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹ ...
புதிய தலைமுறை நேயர்களுக்கு வணக்கம். 12 ஆண்டுகளாக நெருக்கமாக, இறுக்கமாக உங்கள் கரம்பிடித்து நடந்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இன்று முதல் புதிய பரிமாணத்தில் கால் பதிக்கிறது. புதிய பயணத்திலும் உ ...
ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...