இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முதல் வெடித்துச் சிதறிய எரிமலை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
கடந்த காலங்களில் தேர்தலின்போது கிராமப் புறங்களை விட நகர்ப்பகுதிகளிலேயே குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. நகரவாசிகள் வாக்களிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டாதது ஏன் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? இந்திய தேர்தல் ஆணையமே நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்து! தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 23 அன்று ஆர்ப்பாட்டம்! நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட ...