உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் நாடு அதற்கு எதிர்மாறாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது.
பொது இடங்களிலும் பள்ளிகளிலும் முகக் கவசம் அணியத் தேவையில்லை என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதி ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேலில் அமலில் இருந்த நிலையில் அது இப்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள 93 லட்சம் மக்களில் 53 சதவிகிதம் மக்களுக்கு இரு தவணை தடுப்பூசி போட்டு இரு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இத்தளர்வை இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் மூடப்பட்ட அறைகளிலும் அதிக கூட்டம் கூடும் இடங்களில் மட்டும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!