உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம், பன்னாட்டு குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு கதவையும் திறந்து வைத்துள்ளது. பன்னாட்டு குளிர்பாங்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக தமிழக மக்கள் பன்னாட்டு குளிர் பானங்களுக்கு எதிராகவும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாமக்கல் பூங்காவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடிய பொதுமக்கள், பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி தரையில் ஊற்றி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கோவை பந்தய சாலை பகுதியில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள், கோக், பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு பானங்களை வீதியில் கொட்டி கோஷங்கள் எழுப்பினர்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai