தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது உண்மைதான் என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கேன். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொல்லும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதேபோல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நல்லது. எனக்கு நாளை மீண்டும் பரிசோதனை செய்வார்கள். நெகட்டிவ் என்றால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் செந்தில், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்