இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,65,704 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 1,23,36,036 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,027 நபர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 11,11,79,578 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'